Saturday, March 13, 2004

முன்னுரை

நீண்ட நாட்களுக்கு முன்பே ஒரு முறை, வலைப்பூ ஒன்றைத் தொடங்க முயன்றிருந்தேன். அதாவது, ஐந்து மாதங்களுக்கு முன்பு. இப்போது மீண்டும், ஆசை தூண்ட, மறுபடியும் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணமுண்டு.
இதற்குப் பெயர் என்ன வைப்பது என்று யோசிக்கும்போது, தெளிவு என்ற பெயர் மனதில் தோன்றிற்று. அதன் பின் யோசிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதைத்தானே தேடிக் கொண்டிருக்கிறேன்.

No comments: