Monday, March 15, 2004

முன்னுரை மீண்டும்

இந்த வலைப்பூ ஆரம்பித்த விவரத்தை இன்னும் நண்பர்களிடம் சொல்லவில்லை. காரணங்கள் உள. இன்னும் எத்தனை நாட்கள் தொடர்ந்து இதில் எழுதுவேன் என்று தெரியாத நிலை. அப்புறம், வாசிப்பவர்களின் கருத்துக்களை உள்ளிடுவதற்கான வழிமுறைகளை எல்லாம் செய்து விட்டு அப்புறம் அறிவித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம். இதை நிறைவேற்ற வேலைகள் எதுவும் இல்லாத ஒரு வார இறுதி கிட்ட வேண்டும். விரைவில் நிகழும் என்று நம்புகிறேன்.

No comments: